Tuesday 31 December 2013


2014
நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் இந்த ஆங்கிலப்புத்தாண்டு, வரப்போகும் தமிழர் பொன்னாள் தைப்பொங்கல் திருநாளுக்கு கட்டியம் கூறும் நல்வரவாக அமைந்து ,உங்களுக்கு உத்வேகத்தையும் வெற்றியையும் தந்து,உங்கள் வாழ்வு வளமாகவும், சிறப்பாகவும் அமைய, மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகளின் பாதம் வணங்கி பிரார்த்திக்கிறோம்!

அன்பர் அனைவருக்கும் எமது மனங்கனிந்த இனிய  நல் வாழ்த்துக்கள்!

01-01-2014  அன்று ஸ்ரீசுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அன்பர்கள் தரிசிக்க ,சிறப்புற நடைபெற்றது.